|
|
வீடியோவில் இருப்பது நான்தான்! ரஞ்சிதா பரபரப்பு பேட்டி!!
|
சாமியார் நித்தியானந்தருடன் நடிகை ரஞ்சிதா உல்லாசமாக இருப்பதுபோன்ற வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, இந்த வீடியோ வெளியான விவகாரத்தில் ரஞ்சிதாவுக்கு தொடர்பு இருப்பதாக முதலில் செய்தி வந்தது. பின்னர் அந்த வீடியோவை எடுத்தது சாமியாரின் சீடர்களில் ஒருவரான லெனின் கருப்பன் என்று கூறப்பட்டது. |
|
|
|
பிரான்சில் கண்ணீர் விடும் மேரிமாதா படம்
|
|
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசை சேர்ந்தவர் ஈசாத் அல்டின் பாக்லு. இவரது மனைவி செவின். கடந்த 2006-ம் ஆண்டு பிறந்த நாளின் போது இவருக்கு லெபனானை சேர்ந்த ஒரு கிறிஸ்தவ பாதிரியார் மேரி மாதா உருவப்படத்தை பரிசாக வழங்கினார். |
|
|
|
ரஞ்சிதாவைத் திருமணம் செய்ய சம்மதித்த நித்யானந்தா!- புதிய தகவல்கள்
|
நித்யானந்தா தனது பிரம்மச்சரியத்தைத் துறந்து, ரஞ்சிதாவைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்து விட்டார். ஆனால் அப்படி திருமணம் செய்தால் பல ஆயிரம் கோடி சொத்துக்களைக் காப்பாற்ற முடியாது என்பதால் கடைசி நேரத்தில் மறுத்தார். அதன் விளைவுதான் ரஞ்சிதாவும் லெனின் கருப்பனும் திட்டமிட்டு சாமியாரைக் கவிழ்த்தனர்", என்று புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. |
|
|
|
பிரபாகரனை தமிழ் அமைப்புகள் சில தேடிவருகின்றன:போகொல்லாகம
|
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களை சில தமிழ் அமைப்புகள் தேடிவருவதாக, போகொல்லாகம நிருபமா ராவிடம் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் சில அமைப்புக்கள் வே.பிரபாகரன் எங்கு இருக்கிறார் எனக் கண்டுபிடிக்கும் பணியில் இறங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். |
|
|
|
ஆஸ்திரேலியாவில் கொல்லப்பட்ட சிறுவன் உடல் அருகே நின்ற மர்ம கார்
|
இந்தியாவைச் சேர்ந்த ஹர்ஜித் சிங் சான்னா- ஹர் பிரீத் கவுர் தம்பதியின் 3 வயது மகன் குர்ஷான் சிங். இவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு சென்று இருந்தனர். இந்தியா திரும்ப திட்டமிட்டிருந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்பு மெல்போர்னுக்கு 30 கி.மீட்டர் தொலைவில் ரோட்டோரம் சிறுவன் குர்ஷான் சிங் பிணமாக கிடந்தான். அவன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. |
|
|
|